Tuesday 21 April 2015




**********************************************************
சுவாரசியத்திற்கு பஞ்சமில்லை! இந்த மண்ணில்-ஆனால்
பஞ்சமே! சுவாரசியமானதும் இந்த மண்ணிலே! தான்!
**********************************************************
வயதோ! அதிகரிக்கிறது
ஆயுளோ! குறைகிறது
"பிறந்த நாள் கொண்டாட்டம்"
**********************************************************

நீயும் நானும்
சேர்திருக்கும் போது வராதது...
நீயா நானா என்று
விவாதிக்கும் போது வருவது...
நாம் இம்மண்ணில்
தோன்றும் போது தோன்றியது
நாம் இம்மண்ணில்
இருக்கும் வரை ஆட்கொண்டிருக்கும்
நினைவுகளின் சங்கமம்.
நாம் இருக்கும் போது
நம் மதிப்பை அறியாதது...
நாம் மாய்ந்தப்பின்
நிரந்தரமாவது...
இப்படிக்கு
"பிரிவு"
**********************************************************

தினம் தினம்
கிழிக்கப்படுகிறேன்
உங்களால்
நான்!

என்னை
கிழித்த
நீங்கள்
என்ன
கிழித்தீர்கள்!
என்று
தெரியாமலே!

காலத்தின்
அருமையை
உணர்ந்து
கிழியிங்கள்!

வீணாக
என்னை
கிழிக்காதீர்கள்!

"நாட்காட்டி"

**********************************************************
மழை வர மாதிரி...
"crowd" ட" இருக்கு
"cloud" ....
**********************************************************

‪எல்லோரும்‬ அடுத்தவர்கள் எப்படி வாழவேண்டும்...
‪‎என்பதில்‬ தெளிவாக இருக்கிறார்கள்....
‪‎தான்‬ எப்படி வாழ வேண்டும் என்று தான்...
‪‎யாருக்கும்‬ தெரிவதில்லை!

**********************************************************

‪‎நம்மை‬ பற்றி அடுத்தவர் "குறை" கூறாதவரை
‪‎நாம்‬ அடுத்தவரின் "நிறையை" "குறை"
‪‎ஆக்குவதில்லை‬!
**********************************************************

"நீ" எப்போதும்
கொட்டும் ‪"அருவியாக‬" இரு
சொட்டு ‪‎நீராகிவிடாதே‬!
பிறருக்கு கொடுப்பதில்!
**********************************************************

‪தண்ணீர்‬" -ஆக இருந்தாலும்
"கண்ணீருக்கு" மதிப்பு அதிகம்
உனக்காக "கண்ணீர் "சிந்தும்
உறவுக்களை சேர்த்துகொள்!

**********************************************************

நான் பேச்சளார் இல்லை- ஆனால்,
என் எழுத்து ஒருவரை பேசவைக்கும்!...

"நான் எழுத்தாளர் இல்லை -ஆனால்,
ஒரு எழுத்தாளரின் படைப்பு.....
என்னை பேசவைக்கும்!.....

**********************************************************

"கைம்பெண்"...

இவர்கள்
பொட்டுகளை
இழந்த
மலர்ந்த
மொட்டுக்கள்....?

*********************************************************

‪‎தண்ணீர்‬ தின உறுதிமொழி!

"நீரின்" அவசியத்தை
உணர்ந்த-"நீர்"

ஒருபோதும் மறவாதீர்கள்
"நீர் " இல்லாமல்
"நீர்" இல்லை...

"நீருக்காக" காத்திருக்கும் "நீர்"
அதை வீணாடிக்காமல் பார்த்து
கொள்வீர்!-நீர்

"நீர்" இல்லாவிட்டால்
"நீரும்" இருக்க முடியாது.
என்பதை உணர்ந்த "நீர்"

அதை போக்க!
மழை நீரை சேமிப்பீர்!-நீர்
"நீர்" இல்லா பூமியை!
"நீரால்" நீரப்புவீர்!-நீர்

**********************************************************

‪சில்லரை‬ (காசு)

நாம் இருக்கும்போது நித்திரை!
நாம் இறந்தபின் முத்திரை!

**********************************************************

தேவையானதை வாங்குவதைவிட
அவசியமானதை வாங்குவதை
‪‎வழக்கமாக்கிகொள்ளுங்கள்‬!-ஆனால்

அவசியமானதை தேவைக்கு மேல் வாங்குவதை
‪‎பழக்கமாக்கி‬ கொள்ளாதீர்கள்!

**********************************************************

உலக வனநாள் "உறுதிமொழி"

காடு அழுகிறது வீடாக மாறுவதற்கு
தன்னை அழிப்பதால் அல்ல!

தன்னை அழிக்கும் மனிதர்கள்
தன்னால் அழியப்போவதை நினைத்து!

காட்டை அழித்து
வீட்டை வளமாக்கும் முன்-யோசி

நீ அழிப்பது காட்டையல்ல!
உன்னையே!

மரத்தை நட மறந்தாலும்-அதை
வெட்ட நினைக்காதே!

மரம் வளர்ப்போம்!
காட்டை பாதுகாப்போம்!

**********************************************************

வாழ்க்கையில
நம்பி"கை" வைத்தால்
எதையும் சாதிக்கலாம்
"நமது நம்பிக்கை"யால்

**********************************************************

பணத்துக்காக
வயித்த நிரப்ப நாய் மாதிரி அலைஞ்ச அவன் ஏழை!

பணம் கொடுத்து வாங்கி
வயித்த குறைக்க நாயோட அலைஞ்ச அவன் பணக்காரன்!

**********************************************************

பெரும்பாலோனோர்
வாழ்க்கையை
நேற்றையை நினைவில்
இன்றையை நிஜத்தை
நாளைய கனவில்
தொலைக்கிறோம்!

**********************************************************

உங்கள் குழந்தைகளை
படிப்பதற்காக அடிக்காதீர்கள்!
அடிப்பதனால் படிப்பதைவிட
படிப்பதைவிடவே விரும்புவர்கள்!

"அடிச்சா" வராது
"புடிச்சா" தான் வரும்
"படிப்பு'

**********************************************************

"தன்"
"பலவீனத்தை" அறிந்திருப்பதே "பலம்"...
"தன்"
"பலத்தை" அறியாமலிருப்பதே "பலவீனம்"...

**********************************************************

"பொய்"கேட்கும் போது
"இனிப்பாக"த்தான் இருக்கும்-அது
"உண்மையில்லை" என்று
தெரியும்போது தான்
"கசப்பாக"மாறுக்கிறது!

**********************************************************

"வாழ்க்கையில்" கற்றுக்கொள்ளும் வரை
"வியப்பாக" இருந்தது எல்லாம்
கற்றப்பின் இம்புட்டு தானா!
என்று மாறுவது தான்-பெரும்
"வியப்பாக" இருக்கிறது!

**********************************************************
"வாழ்க்கையில"
"யாருமே" ஜெயிக்கனுமேன்னு"போராடல!
"போராடி"தான் ஜெயிக்கறாங்க!பெரும்பாலும்!

**********************************************************

Sunday 19 April 2015

*****************************************************
ஆணும்-பெண்ணும்
திருமணம் எனும் தேர்வு
எழுதுகிறார்கள் அதில் வெற்றிபெற்றால்
அம்மா-அப்பா என்ற பட்டம் இருவருக்கும்-ஆனால்
தோல்வியடைந்தால் "பெண்" மட்டும்
பட்டம் பெறுகிறாள் "மலடி"யாக.....

******************************************************

வீண்-வாழ்க்கை!
 
சோளக்காட்டு பொம்மைக்கு தெரியாது!-அது
விரட்டுவது உயிருள்ள பறவைகளை தான் என்று!
அந்த உயிருள்ள பறவைகளுக்கும் தெரியாது!
நம்மை விரட்டுவது உயிரற்ற பொம்மை தான்!-என்று!
வாழ்க்கையில் சிலபேர் அந்த சோளக்காட்டு பொம்மையை
போல் கூட வாழ்வதில்லை!
வாழ்க்கையின் அர்த்தம் தெரியாதது வாழ்கிறது மனிதனுக்காக..
வாழ்க்கையின் அர்த்தம் தெரிந்த மனிதா!
நீ எப்போது வாழ்வாய்?
சக மனிதனுக்காக.....

******************************************************


ரெட்டை வாழைப்பழம்
சாப்பிட்டா இரட்டை குழந்தை பிறக்குமாம்
அய்யோ-பாவம்!
இதுத்தெரியாமல்
ஒற்றைக்குழந்தை இல்லாததால்
நம் சமூகம் வழங்கிய
"மலடி"என்ற பட்டதுடன்
"பெண்கள்"

*****************************************************

வாழ்க்கையில பெருபாலும்
"நடக்காத காரியங்களுக்கு"
"முக்கிய பிரச்சனையே"
"நடக்கணும்" என்பது தான்-அட
ஆமாங்க! உங்க கொழுப்பை குறைக்கனுன்னா
நீங்க தினமும்
"நடக்கணும்"
"நடக்கற காரியமா"சொல்லுங்க
நடக்கலன்னா
"காரியம் நிச்சயம்"

******************************************************

வாழ்க்கையில நமக்காக யாருமே இல்லன்னு நினைச்சிட்டு இருக்கோம்!
யாருமே! இல்லாத இடத்திலே இருக்கோம் என்பத மறந்து!

******************************************************
வாழ்கையிலே
விமர்சனங்கள் இல்லைன்னா?
"குறை" தெரியாது!
"நிறை"யை நிறைய தெரிஞ்சுக்கனுன்னா?
விமர்சனம் தேவை!

******************************************************

ஒரு குடத்தில தண்ணீர் 3/4 வாசி தான்
இருகின்னு "FELL" பண்ணுவதைவிட!
1/4 வாசி தான் இல்லேன்னு "FILL" பண்ணு!
வாழ்க்கை என்பதே!
feeling"களும்,"filling" களும் நிறைந்ததே!

******************************************************

‪#‎எது‬ வளர்ச்சி?

நேற்றையை நினைவில்
இன்றையை நாளை
சந்தோசமாக கழிப்பதும்
வளர்ச்சி ஆகாது!
நாளைய நினைவில்
இன்றையை நாளை
வீணாக கழிப்பதும்
வளர்ச்சி ஆகாது!
இன்றையை நாளில்
நேற்றையை நினைவையும்
நாளைய நினைவையும்
கலக்காமல் வாழ்வதும்!
நேற்றையை செயல்பாட்டைவிட
இற்றையை செயல்பாடு அதிகமாகவும்
நாளையை செயல்பாட்டைவிட
இன்றையை செயல்பாடு குறையாமலும்
செய்வதே வளர்ச்சி!
மொத்தத்தில் உன்னிடத்தில் உள்ளது தான்
உன் வளர்ச்சி!
போட்டி என்பது வாய்ப்பு
வெற்றி என்பது மகிழ்ச்சி
தோல்வி என்பது அனுபவம்
தோல்வி என்ற அனுபவத்தின்-மூலம்
வெற்றி என்ற மகிழ்ச்சியை
போட்டி என்ற வாய்ப்பினால்
முயற்சிச்செய்து அடைவோம்!

******************************************************

‪#‎அன்பை‬ விதையிங்கள்
"விருச்சமாக"
******************************************************

நன்றாக பேசுவதாக
நினைத்து ஒருவரின் மனதை
புண்படுத்துவதைவிட்டு
எதுவுமே பேசமால்
அவருடைய புண்ணுக்கு
மருந்திடலாம்!
******************************************************

வாழ்க்கையில
சுலபமானதை பின்பற்றுவதைவிட
கஷ்டமானது ஏதுவுமில்லை!
உன்னைப்போல் பிற
"உயிரையும் நேசி"

******************************************************

நேர்மை என்பது
அடுத்தவர்களுக்கு உண்மையாக
நடந்துகொள்வதில் இல்லை-மாறாக
தன் "மனசாட்சிக்கு"
உண்மையாக இருப்பதிலேயே
உள்ளது!

******************************************************

மனிதர்களில்
தியாகத்தை கூட கடமையாக
செய்யும் தியாகிகளும் உண்டு!

கடமையை கூட
தியாகங்களாக சித்தரிக்கும்
மகா தியாகிகளும் உண்டு!

******************************************************



‪#‎மனமாற்றம்‬!

சர்க்கரை உண்ணும் போது
கற்கண்டாக இனித்தது "மனம்"
"இன்சுலின்" என்னவென்று தெரியததால்!

சர்க்கரை என்றாலே கசப்பாக நினைக்க செய்தது"மனம்"
"இன்சுலின்"ன்ன என்னவென்று தெரிந்ததால்!
******************************************************
வாழ்க்கையில
இறந்தும் வாழலாம் என்பதை
தெரிந்தும் வாழமால் இறக்கிறோம்!
ஆறாம் அறிவின் சாதனை தான் இது!
*****************************************************

"பாச கயிறோடு"
வருகிறான் "எமன்"
"உயிர் எடுக்க"
******************************************************
பசுவிடம்
பாலை கரந்து எடுத்துக்கொண்டு
பசு சரியாக பால் கொடுக்கவில்லை
என்கிறான் மனிதன்!-ஆம்
கொடுக்கவில்லை தான் பசுவின்
கன்றுக்கு....
******************************************************

நான் உங்களுடன்
இருக்கவேண்டிய அவசியமில்லை!-இருக்கிறேன்
என்பதை உணர்தலே! அவசியம்!
"நினைவுகள்"
******************************************************


‪#‎மௌன‬-போர்!

நான் உன்னிடம்
பேசாமல் இருந்தபோது சுகமாக இருந்தாய் "நீ"

நான் உன்னிடம்
பேசியபோது சோகமாக இருந்தாய் "நீ"

நான் பேசிய வார்த்தையைவிட
பேசாத வார்த்தையை தான் விரும்புகிறாய் "நீ"

என் மௌனத்திற்கு தான் எத்தனை "வலி"மை

******************************************************

‪#‎H2O‬"

நீர் இல்லாமல் காற்றில்லை
காற்றில்லாமல் நீரில்லை
நீரையும்,காற்றையும் பிரிக்க
என் மனம் விரும்பவில்லை!
நீரும்,காற்றும் இல்லாமல்
யாருமில்லை என்பதால்!
******************************************************

"நீ"
உன் வாழ்நாளில்
மரத்தை நட மறந்தாலும்-அதை
வெட்ட நினைக்காதே!
******************************************************


அருள் பி ஜி
#69 S/1, C. V. D. Civilian Quarters,
I. A. F  Post, Avadi,
Chennai- 60055.
mobile no: 9884342720.
https://www.facebook.com/pgarul
pgarul@gmail.com
******************************************************

‪#‎மனிதர்களுக்கு‬ கணிதம் சொல்லும்
வாழ்க்கை பாடம்!
‪#‎கணித‬ செயல்பாடும் மனித வாழ்வும்!

3+3=6 என்று கூறினால் இது சரி இதை தான் சொல்ல வேண்டும் என்று நாம் எதிர்ப்பார்க்கிறோம்.
3+3=4 என்று கூறினால் இது தவறு என்றும் இதை சொல்லக்கூடாது என்றும் நாம் எதிர்ப்பார்க்கிறோம்.
இதைப்போலவே மனித வாழ்க்கையிலும் இப்படி தான் சக மனிதர்கள் தங்களிடம் நடந்துக்கொள்ள வேண்டுமென்று நம் மனம் எதிர்ப்பார்க்கிறது.

அந்த எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் உறவுகள் சரியானது எனவும்,
அந்த எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத உறவுகள் தவறானதாகவே
நாம் நினைத்துக்கொள்கிறோம்.

வாழ்க்கையில
எதிர்ப்பார்ப்பு தான் ஒரு மனிதனை ஏமாற்றமடைய செய்கிறது-அதே
எதிர்ப்பார்ப்பு தான் ஒரு மனிதனை ஏமாற்றவும் செய்கிறது!
என்பதை புரியாமல்,

இங்கே
3+3=6 என்பது அந்த தருணத்தில் அந்த செயல்பாடு சரியானதாக அமையுமே
தவிர எல்லாம் தருணத்திலும் அது சரியானதாக அமைய வாய்ப்பில்லை.
உதாரணமாக
3-3=0, இங்கே எண்கள் அதே தான், ஆனால் செயல்பாடு வேறு, எதிர்ப்பார்ப்பதும் வேறு, வாழ்க்கையும் அப்படி தான்!
உன் செயலுக்கு ஏற்ப வாழ்க்கை அமையும்.
அதுபோலவே,

3/3+3=4,அங்கே நாம் தவறு என்று சொன்னது சரியாகிறது,
காரணம், செயல்பாட்டில் மாற்றம் அதுபோல தான்!

வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனிதர்கள் வித்தியாசமானவர்கள் என்பதை
உணரும் பட்சத்தில் அவர்களின் சூழலிலேயே அதை நாம் அணுக வேண்டுமே தவிர
அவகளின் செயல்பாடுகளை சரி,தவறு, என்று நாம் தரம் பிரிக்கக்கூடாது.

இங்கு எண்கள் மனிதர்களையும்,
செயல்பாடுகள் என்பது அவர்களின் எண்ணத்தையும்
இங்கு முடிவு என்பது சூழ்நிலைகளால் தீர்மானிக்கப்படுகிறது.
என்பதை நாம் உணரவேண்டும்.

உதாரணமாக,

கடும் பனியின் தாக்கத்தில் வாழும் மனிதருக்கு
சூரிய உதயம் என்பதே வரபிரசாதம்!
கடும் வெப்பத்தால் அவதியுறும் மனிதருக்கோ!
சிறு மழை சாரல் கூட வரம் தான்!
ஆகையால்,இங்கு
எது சரி? எது தவறு?என்பதை நம்முடைய
சூழல்தான் தீர்மானிக்கின்றன!
என்பதை உணர்வோம்!

சிறிது நேரம் எண்களோடு விளையாடினேன்!
எண்களுக்கு தான் மனித வாழ்க்கையோடு எத்தனை தொடர்பு!
எண் கணிதம் வெறும் எண்ணிக்கையில் மட்டும் இல்லை
மனித எண்ணங்களிலும் தான்!

வெறும் எண்ணிக்கையில் உயந்ததல்ல வாழ்க்கை!
நல்ல எண்ணங்களால் உய்ரந்ததே வாழ்க்கை!

என்னே கணிதம்!-நம்
எண்ணமே! கணிதம்!

******************************************************


அருள் பி ஜி
#69 S/1, C. V. D. Civilian Quarters,
I. A. F  Post, Avadi,
Chennai- 60055.
mobile no: 9884342720.
https://www.facebook.com/pgarul
pgarul@gmail.com

******************************************************

‪#‎மனிதர்களுக்கு‬ கணிதம் சொல்லும்
வாழ்க்கை பாடம்!
‪#‎கணித‬ செயல்பாடும் மனித வாழ்வும்!

3+3=6 என்று கூறினால் இது சரி இதை தான் சொல்ல வேண்டும் என்று நாம் எதிர்ப்பார்க்கிறோம்.
3+3=4 என்று கூறினால் இது தவறு என்றும் இதை சொல்லக்கூடாது என்றும் நாம் எதிர்ப்பார்க்கிறோம்.
இதைப்போலவே மனித வாழ்க்கையிலும் இப்படி தான் சக மனிதர்கள் தங்களிடம் நடந்துக்கொள்ள வேண்டுமென்று நம் மனம் எதிர்ப்பார்க்கிறது.

அந்த எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் உறவுகள் சரியானது எனவும்,
அந்த எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத உறவுகள் தவறானதாகவே
நாம் நினைத்துக்கொள்கிறோம்.

வாழ்க்கையில
எதிர்ப்பார்ப்பு தான் ஒரு மனிதனை ஏமாற்றமடைய செய்கிறது-அதே
எதிர்ப்பார்ப்பு தான் ஒரு மனிதனை ஏமாற்றவும் செய்கிறது!
என்பதை புரியாமல்,

இங்கே
3+3=6 என்பது அந்த தருணத்தில் அந்த செயல்பாடு சரியானதாக அமையுமே
தவிர எல்லாம் தருணத்திலும் அது சரியானதாக அமைய வாய்ப்பில்லை.
உதாரணமாக
3-3=0, இங்கே எண்கள் அதே தான், ஆனால் செயல்பாடு வேறு, எதிர்ப்பார்ப்பதும் வேறு, வாழ்க்கையும் அப்படி தான்!
உன் செயலுக்கு ஏற்ப வாழ்க்கை அமையும்.
அதுபோலவே,

3/3+3=4,அங்கே நாம் தவறு என்று சொன்னது சரியாகிறது,
காரணம், செயல்பாட்டில் மாற்றம் அதுபோல தான்!

வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனிதர்கள் வித்தியாசமானவர்கள் என்பதை
உணரும் பட்சத்தில் அவர்களின் சூழலிலேயே அதை நாம் அணுக வேண்டுமே தவிர
அவகளின் செயல்பாடுகளை சரி,தவறு, என்று நாம் தரம் பிரிக்கக்கூடாது.

இங்கு எண்கள் மனிதர்களையும்,
செயல்பாடுகள் என்பது அவர்களின் எண்ணத்தையும்
இங்கு முடிவு என்பது சூழ்நிலைகளால் தீர்மானிக்கப்படுகிறது.
என்பதை நாம் உணரவேண்டும்.

உதாரணமாக,

கடும் பனியின் தாக்கத்தில் வாழும் மனிதருக்கு
சூரிய உதயம் என்பதே வரபிரசாதம்!
கடும் வெப்பத்தால் அவதியுறும் மனிதருக்கோ!
சிறு மழை சாரல் கூட வரம் தான்!
ஆகையால்,இங்கு
எது சரி? எது தவறு?என்பதை நம்முடைய
சூழல்தான் தீர்மானிக்கின்றன!
என்பதை உணர்வோம்!

சிறிது நேரம் எண்களோடு விளையாடினேன்!
எண்களுக்கு தான் மனித வாழ்க்கையோடு எத்தனை தொடர்பு!
எண் கணிதம் வெறும் எண்ணிக்கையில் மட்டும் இல்லை
மனித எண்ணங்களிலும் தான்!

வெறும் எண்ணிக்கையில் உயந்ததல்ல வாழ்க்கை!
நல்ல எண்ணங்களால் உய்ரந்ததே வாழ்க்கை!

என்னே கணிதம்!-நம்
எண்ணமே! கணிதம்!

******************************************************


அருள் பி ஜி
#69 S/1, C. V. D. Civilian Quarters,
I. A. F  Post, Avadi,
Chennai- 60055.
mobile no: 9884342720.
https://www.facebook.com/pgarul
pgarul@gmail.com