நாம் அனைவரும்
"வெற்றி" பெற வேண்டும் என்ற
எண்ணத்தோடு உழைக்கிறோம்
அதற்கு மாறாக
"தோல்வி" அடையக்கூடாது என்ற
எண்ணத்தோடு உழையுங்கள்
நிச்சயமாக "வெற்றி"
உங்கள் முன் வாசலின்
வழியாக வரும்
"தோல்வி"
உங்கள் பின் வாசலின்
வழியாக செல்லும்...
எல்லாம் தெரிந்தவர் கடவுள்...
எல்லாராலும் தேடப்படுபவர் கடவுள்...
எல்லாம் அறிந்தவர் கடவுள்...
எல்லாராலும் அறிவிக்கப்பட்டவர்
அவரவர் கடவுள்...
எல்லாம் அவன் செயல்...
அவனின்றி எச்செயலும் இல்லை...
அச்செயல் குற்றமானால்...
தண்டனை யாருக்கு?
வண்ணத்துப்பூச்சி
அதன் சிறகுகளை
வண்ணக்களஞ்சியமாகவும்...
அதன் உடலை
பட்டுக்களஞ்சியமாகவும்...
நினைத்து மேலே
மகிழ்ச்சியில் "கலர் புல்லாக"
பறக்கிறது. ஆனால்
மனிதா? நீ மட்டும் ஏன்?
உன்னை சுமையாக
நினைக்கிறாய்.....?