Sunday 19 May 2013

யார் குற்றவாளி?


எல்லாம் தெரிந்தவர் கடவுள்...
எல்லாராலும் தேடப்படுபவர் கடவுள்...      
எல்லாம் அறிந்தவர் கடவுள்...
எல்லாராலும் அறிவிக்கப்பட்டவர்
அவரவர் கடவுள்...      
எல்லாம் அவன் செயல்...
அவனின்றி எச்செயலும் இல்லை...
அச்செயல் குற்றமானால்...
தண்டனை யாருக்கு?

No comments:

Post a Comment