நீயும் நானும்
சேர்திருக்கும் போது வராதது...
நீயா நானா என்று
விவாதிக்கும் போது வருவது...
நாம் இம்மண்ணில்
தோன்றும் போது தோன்றியது
நாம் இம்மண்ணில்
இருக்கும் வரை ஆட்கொண்டிருக்கும்
நினைவுகளின் சங்கமம்.
நாம் இருக்கும் போது
நம் மதிப்பை அறியாதது...
நாம் மாய்ந்தப்பின்
நிரந்தரமாவது...
இப்படிக்கு "பிரிவு"
No comments:
Post a Comment