Sunday 19 May 2013

தன்னம்பிக்கை


வண்ணத்துப்பூச்சி
அதன் சிறகுகளை
வண்ணக்களஞ்சியமாகவும்...
அதன் உடலை
பட்டுக்களஞ்சியமாகவும்...
நினைத்து மேலே
மகிழ்ச்சியில் "கலர் புல்லாக"
பறக்கிறது. ஆனால்
மனிதா? நீ மட்டும் ஏன்?
உன்னை சுமையாக
நினைக்கிறாய்.....?      

No comments:

Post a Comment