Sunday, 19 May 2013

யார் குற்றவாளி?


எல்லாம் தெரிந்தவர் கடவுள்...
எல்லாராலும் தேடப்படுபவர் கடவுள்...      
எல்லாம் அறிந்தவர் கடவுள்...
எல்லாராலும் அறிவிக்கப்பட்டவர்
அவரவர் கடவுள்...      
எல்லாம் அவன் செயல்...
அவனின்றி எச்செயலும் இல்லை...
அச்செயல் குற்றமானால்...
தண்டனை யாருக்கு?

No comments:

Post a Comment